Tuesday, November 18, 2014

மகேசுவரமூர்த்தங்கள் 11/25 சக்ரவரதர்



சக்ரவரதர்

சிவனின் வாமதேவ முகத்தில் இருந்து தோன்றியவர்சக்ரவரதர்.

திருமாலுக்கு சக்கரம் கொடுத்த மூர்த்தி. இவரை வழிபடுபவர்கள் அனைத்து போகங்களையும் எவ்வித இடையூரும் இன்றி துய்ப்பார்கள்.


இந்த விபரம் மட்டுமே இம்மூர்த்தி பற்றி காணப்படுகிறது.

No comments:

Post a Comment