Sunday, October 21, 2012

காளிங்க நர்த்தனம்


கண்ணன் பற்றி மற்றொரு சிந்தனை.

கண்ணன் மடுவில் சென்று காளிங்க நர்த்தனம் செய்தான் என்று செய்திகள்.
ஆறு,
காளிங்கன் பாம்பு - 5 தலை நாகம்.

இது யோக மார்க்க உருவமாக படுகிறது.
கண்ணன் மிகப் பெரிய யோகி.
இக லோக வாழ்க்கையில் பஞ்ச இந்திரியங்களை வெல்லுவதாகப் படுகிறது.

மீண்டும் சிந்திப்போம்.

No comments:

Post a Comment