Saturday, October 20, 2012

அந்தக்கரணம்

அந்தக்கரணம் என்பதற்கு மனம், சித்தம், புத்தி மற்றும் அகங்காரம் இவற்றின் கலவை என்பது ஒரு பொருள். உள் முகமாக நோக்குதல் என்பது மற்றொரு பொருள். எனக்கு புகட்டப்பட்ட அனுபவங்களை பகிர்தல் மட்டுமே நோக்கம். குற்றம் இருப்பின் குறை உடைய மனிதப்பிறப்பின் நிகழ்வுகள் காரணமாகும். நிறை இருப்பின் அனைத்தும் குருவருளையே சாரும்.

No comments:

Post a Comment