Saturday, October 20, 2012

கண்ணன்


வினாயகரைப் பற்றி எழுத வேண்டும் என்ற தோன்றியது. பின் வினாயகரால் எழுத்தப்பட்ட மகாபாரத்தில் இருந்து தொடங்க எண்ணம்.

கண்ணனை கடவுளாக காண்பதை விட மிகப் பெரிய திட்ட வல்லுனராகவே நான் காண்கிறேன். இது கதை, இது நிஜம் என்பதல்ல நோக்கம். பஞ்ச இந்திரியங்கள். ஒரு மனம். ஒரு ஆத்மா இவற்றின் உருவகமாகத்தான் பஞ்ச பாண்டவர்கள். கிருஷ்ணை மற்றும் கண்ணன்.

96 வகைத் தத்துவத்திற்கும்(சைவ சித்தாந்தக் கருத்துப்படி), 4 வகை செயல்களான மனம், சித்தம்,புத்தி மற்றும் அகங்காரம் ஆக 100.  இவற்றின் உருவகமாக துரியோதனாதிகள்.

மீண்டும் தியானிப்போம்.

No comments:

Post a Comment