Monday, September 30, 2013

கடவுட் கொள்கை - வாதங்கள்-1

தமிழ் இரண்டாம் பாடம்

மதிப்பெண்கள் - 10*1 = 10

கடவுள் கொள்கை குறித்து கட்டுரை ஒன்று வரைக.

முன்னுரை : கடவுள் கொள்கை குறித்த சில விஷயங்கள் இங்கு குறிக்கப் படுகின்றன.

நிகழ்வு/கதை -  1
முடித் திருத்தும் நிலையம்.
முடி திருத்துபவர் - கடவுள் இல்லை என்பதே என்கருத்து.
வாடிக்கையாளர் - ஏன்?
முடி திருத்துபவர் - ஏன் இத்தனை விஷயங்களையும் பார்த்து சும்மா இருக்கார்.
வாடிக்கையாளர் - மௌனம்.
முடி திருத்துபவர் -  உங்கள் மௌனமே கடவும் இல்லை என்பதை நிருபிக்கிறது.
வாடிக்கையாளர் - நான் ஒன்று கேட்கட்டுமா?
முடி திருத்துபவர் - சரி.
வாடிக்கையாளர் - இந்த ஊரில் முடி திருத்துபவரே இல்லை என நினைக்கிறேன்.
முடி திருத்துபவர் - எப்படி அதான் நான் இருக்கிறேனே.
வாடிக்கையாளர் - அப்படி எனில் ஏன் பல பேர் அடர்ந்த முடியோடும், தாடியோடும் அலைகிறார்கள்.

நிகழ்வு/கதை -  2
இராமகிருஷ்ண பரமஹம்சர் : வகுப்பு எடுத்துக் கொண்டிருந்தார்.
பார்வையாளர் : கடவுள் இருக்கிறாரா?
இராமகிருஷ்ண பரமஹம்சர் : இருக்கிறார்.
பார்வையாளர் : அப்படி எனில் நான் எப்படி பார்ப்பது?
இராமகிருஷ்ண பரமஹம்சர் : சரி நீயார்?
பார்வையாளர் : நான் மருத்துவன்.
இராமகிருஷ்ண பரமஹம்சர் : சரிவா, அறுவை சிகிச்சை செய்ய செல்லலாம்.
பார்வையாளர் : அது எப்படி முடியும். அதற்கு படிக்க வேண்டும், பயிற்சி வேண்டும்.
இராமகிருஷ்ண பரமஹம்சர் : அறுவை சிகிச்சை செய்ய பயிற்சி வேண்டும் எனில், கடவுளை காணவும் பயிற்சி வேண்டும்.

இதன் தொடர்ச்சி இன்னும் சில நாட்களில்..

4 comments:

  1. Pretty much similar to the story that goes around - cold is an absence of heat, darkness is n absence of light. God can only be felt. To each his own. Very sensitive topic! :)

    ReplyDelete
  2. OMG! I thought of writing about this. Question paper out.

    ReplyDelete
  3. Wonderful post with nice illustration Sundar ji :)

    ReplyDelete