Sunday, May 19, 2013

சைவ சித்தாந்தம்


சைவ சித்தாந்தம் பற்றிய சில கருத்துக்களை பகிர இருக்கிறேன்.

சைவ சித்தாந்தம் மிகப்பெரிய ஒரு கடல். இது பற்றி தெரிந்து கொள்ளவும்/தெளிந்து கொள்ளவும் கூடிய ஒரு முன்னுரை மட்டுமே இப்பதிவுகளும் இதன் தொடர்ச்சியான பதிவுகளும்.





த்வைதம் - இருமைப்பற்றி பேசும்
அத்வைதம் -  -ஒருமைப்பற்றி பேசும்
விசிஷ்டாத்வதம் -  இருமை ஒன்றாதல் பற்றி பேசும்
சைவம் - மூன்றும் அதன் செயல்பாடுகளும் (பதி, பசு, பாசம்) பற்றி பேசும்

பதி - இறைவன்
பசு - உயிர்கள்
பாசம் - இறைவனுக்கும் உயிர்களுக்கும் உள்ள தொடர்பு.

ஆதி சங்கரர் கருத்துப்படி அறுவகை சமயமாக இருந்தாலும்
(காணாபத்தியம் - கணபதி முதன்மை,
கௌமாரம் - முருகன் முதன்மை,
சௌரம் - சூரியன்
சைவம் - சிவன் முதன்மை,
வைஷ்ணவம் - விஷ்ணு முதன்மை,
சாக்தம்- அம்பாள் முதன்மை ) சைவம் காலங்களுக்கு முற்பட்டது.

இவைத்தவிர பைரவர், வீரபத்திரர் - என அனைத்தையும் சேர்த்து பேசப்படும் தொகுதி - பதி.

No comments:

Post a Comment